கண் திறந்து கதிரவன் மெல்ல உதிக்கும்,
வெண் பனித்துளி இலையில் இருந்து உதிரும்,
குயில்களின் குரல்கள் மனதை உருக்கும்,
தென்றல் வந்து மெல்ல வருடும்,
உடல் மெல்ல மெல்ல சிலிர்க்கும்,
மனம் பரவசத்தில் குதிக்கும்,
உனக்கும் எனக்கும் உள்ள நெருக்கம்,
இது மெய் தான என நினைக்கும் பூவே, பெண் பூவே!!!!!!!!!!