நீ எல்லாம் என் பொறியியல் படிக்க வந்து என் என்னுயிரை எடுக்கிறாய்?? என்று, ஆசிரியர் தினமும் கேட்கும் மாணவர்களில் நானும் ஒருவன்...
எப்படியோ கஷ்டப்பட்டு(படிப்பில்) ஒரு இளநிலை படிப்பை முடித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லூரிக்கு தினமும் பொய் வந்து கொண்டிருப்பவன்.
நல்ல நண்பர்களை அடையாளம் காணும் வயது,
என்னை பற்றி பிறகு வேறு என்ன சொல்ல, உள்ளதை தானே சொல்ல முடியும்
இப்படிக்கு தங்கள் அன்புள்ள,
ராம்
No comments:
Post a Comment