Sunday, September 18, 2011

நான் எழுதிய சில வரிகள் 
இல்லை இல்லை "வலிகள்"

இன்று என்னவளின் புகைப்படம் கண்டேன்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு 
அப்போதே எனக்கு தெரிந்து விட்டது,,
இன்று என்னுடைய துயிலை தொலைதுவிட்டேனென்று,,


பூக்களுக்கு ரோஜா, மல்லிகை என்று பெயர் சுட்டியவன் 
என் காதலியை ஒரு முறை பார்த்திருந்தால் அவள் 
பெயரை பூக்களுக்கு சூட்டி இருப்பான்


காதலின் உண்மையான வெற்றி திருமணத்தில் மட்டும் அல்ல 
அது காதலிப்பவர்களின் சந்தோசத்திலும் இருக்கிறது,
அவளை விட்டு விலகி அவளை சந்தோஷபடுத்தும் 
காதலன்களில் நானும் இன்று ஒருவனாக...

1 comment:

  1. all the best and come out with flying colours in writing this stories and poetries!!!! all are awesome and am proud to be ur frnd!!! <3<3<3 loved it!!!! :-*

    ReplyDelete