Thursday, October 11, 2012

எப்போது நீ கவிஞன் ஆனாய்? -


என்னுடைய கிறுக்கல்களை பார்த்து
என்னவள் வினாவினாள்
எப்போது நீ கவிஞன் ஆனாய் என்று?

அவளிடம் கூறினேன்,
உன்னைப் போன்ற தேவதையுடன்
காதல் கொண்ட பொழுதில் இருந்து!..

No comments:

Post a Comment