இடம் பெயர்ந்து
இன்ப துன்பங்களை மறந்து
உற்றார், உறவினர், நண்பர்களை பிரிந்து
கடல்களை கடந்து வந்திருக்கும்
என்னைப் போன்றோர்க்கு
எத்தனை கோடி ஊதியம் கொடுத்தாலும்
தாயின் மடிக்கும்,
தந்தையின் அதட்டலுக்கும்,
சகோதரியின் பாசத்திற்கும்,
ஏங்கித் தானே கிடக்கும் இந்த மனசு?
அந்நிய மண்ணில் கால் எடுத்து வைத்த முதல் நாள்,
எழுதிய வரிகள்...
No comments:
Post a Comment